/ தினமலர் டிவி
/ அரசியல்
/ மீட்க நடவடிக்கை எடுத்து வருவதாக அறங்காவலர் குழு தலைவர் தகவல்! Soundararaja Perumal Temple
மீட்க நடவடிக்கை எடுத்து வருவதாக அறங்காவலர் குழு தலைவர் தகவல்! Soundararaja Perumal Temple
திண்டுக்கல் அருகே தாடிகொம்பில் சவுந்திரராஜ பெருமாள் கோயில் உள்ளது. அங்கு 27 நட்சத்திரத்துக்கு உரிய 650 மரம் நடும் நிகழ்ச்சி நடந்தது. இதில் பொதுமக்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டு மரங்களை நட்டனர். சவுந்திரராஜ பெருமாள் கோயிலுக்கு சொந்தமான 300 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகள் ஆக்கிரமிப்பில் உள்ளதாகவும், அதனை மீட்க நடவடிக்கை எடுத்து வருவதாகவும் அறங்காவலர் குழு தலைவர் பாலாஜி தெரிவித்தார்.
செப் 13, 2025