உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / அதிகாரிகள் யாரையும் பாதுகாக்கவில்லை: ஐகோர்ட்டில் அரசு பரபரப்பு தகவல் | Tender Irregularities

அதிகாரிகள் யாரையும் பாதுகாக்கவில்லை: ஐகோர்ட்டில் அரசு பரபரப்பு தகவல் | Tender Irregularities

கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில் வேலுமணி உள்ளாட்சித் துறை அமைச்சராக இருந்தார். அப்போது சென்னை, கோவை மாநகராட்சி பணிகளுக்கான டெண்டர்களில் முறைகேடு நடந்தாக புகார் எழுந்தது. சுமார் 98.25 கோடி ரூபாய் அளவுக்கு முறைகேடு நடந்தது என அறப்போர் இயக்கம் மற்றும் திமுகவின் RS பாரதி தரப்பில் புகார் அளிக்கப்பட்டது. வேலுமணி தனக்கு நெருக்கமானவர்களுக்கு டெண்டர்களை வழங்கியதன் மூலம் அரசுக்கு இழப்பு ஏற்படுத்தியதாகக் குற்றம் சாட்டப்பட்டது.

பிப் 04, 2026

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Ramona
பிப் 04, 2026 07:42

அதிகாரிகளுக்கு என்ன சிக்கல் வரப்போகிறது, சிம்பிளா மன்னிப்பு கோரினாலே போதும், மறப்போம்,மன்னிப்போம்.சாதாரண மனிதனுக்கு கடுமையான தண்டனை கொடுக்கனும்,


தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி