/ தினமலர் டிவி
/ அரசியல்
/ தன்னெழுச்சியாக திரண்ட கூட்டத்தால் போலீசார் திணறல்! Thiruparankundram | Hindu Protest | BJP
தன்னெழுச்சியாக திரண்ட கூட்டத்தால் போலீசார் திணறல்! Thiruparankundram | Hindu Protest | BJP
திருப்பரங்குன்றம் மலை தொடர்பான பிரச்னையில், ஆடு, கோழி பலியிடச் சென்றபோது போலீசார் தடுக்க, தொடர்ந்து படிமீது அமர்ந்து அசைவ பிரியாணி உண்டது என பிரச்னை வளர்ந்தது. இதையடுத்து திருப்பரங்குன்றத்தில் ஹிந்து முன்னணியினர் பிப்ரவரி 4ம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்தப் போவதாக அறிவித்ததும், அதற்கு அரசு 144 தடை உத்தரவு பிறப்பிக்கவும் நேர்ந்தது. தங்கள் முயற்சிக்கு அரசு முட்டுக்கட்டை போடுவதாகக் கருதிய ஹிந்து முன்னணியினர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தனர்.
பிப் 06, 2025