உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / போலீஸ் இல்லாததால் போர்க்களமான இடம் | thoothukudi | bjp | communist

போலீஸ் இல்லாததால் போர்க்களமான இடம் | thoothukudi | bjp | communist

வஉசி பிறந்தநாளை முன்னிட்டு தூத்துக்குடி பழைய மாநகராட்சி வளாகத்தில் உள்ள அவரது சிலைக்கு பல்வேறு தரப்பினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சிஐடியு மற்றும் அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் பேரணி வந்து மாலை போட சென்றனர். அப்போது அங்கு மத்திய அரசுக்கு எதிராக பேசி கோஷமிட்டனர்.

செப் 05, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை