/ தினமலர் டிவி
/ அரசியல்
/ கடலில் வீணாக கலக்கும் தண்ணீர்: வறண்ட ஏரிகள்; விவசாயிகள் கவலை Tiruchirappalli | Farmers | Water
கடலில் வீணாக கலக்கும் தண்ணீர்: வறண்ட ஏரிகள்; விவசாயிகள் கவலை Tiruchirappalli | Farmers | Water
தமிழக டெல்டா பகுதியான நாகை, தஞ்சை, திருவாரூர், திருச்சி முதலான மாவட்டங்கள் மேட்டூர் அணையிலிருந்து காவிரி நீரைப் பெற்று பயன் பெறுகின்றன. தஞ்சையில் மட்டும் 16 லட்சம் ஏக்கர் நிலப்பரப்பும், திருச்சியில் ஒன்றரை லட்சம் ஏக்கருக்கும் மேற்பட்ட நிலப்பரப்பும் காவிரி நீர் பாசனத்தை நம்பியுள்ளன. காவிரி நீரை உள்வாங்குவதற்காக திருச்சி மாவட்டத்தில் 208 குளங்களும், தஞ்சை மாவட்டத்தில் 700-க்கும் மேற்பட்ட குளங்களும் பயன்படுத்தப்படுகின்றன.
ஆக 05, 2025