வாசகர்கள் கருத்துகள் ( 3 )
முதல்வர் ஆட்சியில் தமிழுக்கு இவ்வளவு மரியாதை வரும் தமிழக சட்டமன்ற தேர்தலில் இனிமேல் முதல்வர் அவர்கள் வேண்டுமானால் தேர்தல் பிரச்சாரத்தின் போது ஏன் தமிழில் பேசவேண்டும்.ஆங்கிலத்தில் தாராளமாக பேசலாமே. முதல்வர் அவர்களின் சொல்லில் செயலில் இப்போது நம்பிக்கை இழந்து விட்டேன். அவரின் தாய்மொழி தமிழா? இல்லவேயில்லை. இருந்தால் இப்படி நடந்திருக்காது. இவரின் மொழிப் பற்றெல்லாம் வெறும் ஏமாற்று வேலை.
இவர்கள் தமிழர்களாக பிறந்திருக்கக் கூடாது. தாய் மொழியின் அருமை அறியாதவர்கள் . மாந்தர் பிறப்பின் அருமை அறியாதவர்கள். தாய் மொழியை அவமானப் படுத்தி யுள்ளார்கள். மொழி வளர்ச்சியில் மறைமுகமாக அரசின் அக்கறை யின்மையை இவர்கள் வெளிப் படுத்தியுள்ளார்கள்.
இவர்கள் தமிழர்கள் இல்லை திராவிடர்கள்