உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / டிஆர்பி தேர்வெழுதிய 85 ஆயிரம் பேர் தமிழில் பெயில்: அடையாளத்தை இழக்கும் தமிழர்கள்? | TRB Exam

டிஆர்பி தேர்வெழுதிய 85 ஆயிரம் பேர் தமிழில் பெயில்: அடையாளத்தை இழக்கும் தமிழர்கள்? | TRB Exam

தமிழக அரசு பள்ளிகளில், முதுநிலை ஆசிரியர் பணியில் சேருவதற்காக டிஆர்பி தேர்வு எழுதியோரில், 85 ஆயிரம் பேர் தமிழ் தேர்வில் பெயில் ஆகியுள்ளனர். பல்வேறு பாடப்பிரிவுகளில் முதுகலை பட்டம் பெற்ற பட்டதாரிகள், தமிழ் மொழி தேர்வில் தாேல்வி அடைந்தது, கல்வியாளர்கள், சமூக ஆர்வலர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 85 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தமிழில் தோல்வி அடைந்ததற்கான காரணம், அதன் தாக்கம், தமிழ் மொழி பாதுகாப்பு மற்றும் அதன் வளர்ச்சிக்கு எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து, பள்ளி கல்வி பாதுகாப்பு இயக்கத்தில் மாநில நிர்வாகி அருளானந்தம் தன் கருத்துக்களை பகிர்ந்து

டிச 04, 2025

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

Palanisamy T
ஜன 03, 2026 12:29

முதல்வர் ஆட்சியில் தமிழுக்கு இவ்வளவு மரியாதை வரும் தமிழக சட்டமன்ற தேர்தலில் இனிமேல் முதல்வர் அவர்கள் வேண்டுமானால் தேர்தல் பிரச்சாரத்தின் போது ஏன் தமிழில் பேசவேண்டும்.ஆங்கிலத்தில் தாராளமாக பேசலாமே. முதல்வர் அவர்களின் சொல்லில் செயலில் இப்போது நம்பிக்கை இழந்து விட்டேன். அவரின் தாய்மொழி தமிழா? இல்லவேயில்லை. இருந்தால் இப்படி நடந்திருக்காது. இவரின் மொழிப் பற்றெல்லாம் வெறும் ஏமாற்று வேலை.


Palanisamy T
ஜன 03, 2026 06:47

இவர்கள் தமிழர்களாக பிறந்திருக்கக் கூடாது. தாய் மொழியின் அருமை அறியாதவர்கள் . மாந்தர் பிறப்பின் அருமை அறியாதவர்கள். தாய் மொழியை அவமானப் படுத்தி யுள்ளார்கள். மொழி வளர்ச்சியில் மறைமுகமாக அரசின் அக்கறை யின்மையை இவர்கள் வெளிப் படுத்தியுள்ளார்கள்.


Ram
டிச 04, 2025 14:22

இவர்கள் தமிழர்கள் இல்லை திராவிடர்கள்


தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை