வாசகர்கள் கருத்துகள் ( 1 )
விஜய் ஒரு அரை வேக்காடு எண்பதையையே ஊர்ஜித படுத்துகிறது. தன்நிலையய் மறந்து ஆனாலும் காட்சியாய் எதிர்த்தால் என்னவாகும் என்பது இப்போது தெரியும். அரசியல்கட்சி தோடங்கி சிறிது காலம் மக்களுடன் பயணித்து பிறகு தேர்தலுக்கு வரவேண்டும் சினிமா புகழை வைத்து அரசியலை எடை போடக்கூடாது. கருணாநிதி நடந்து வந்த பாதையிலிருந்து அரசியல் பாடம் கற்க வேண்டும் கருணாநிதி மக்களையம் காங்கிரெஸ்ஸையும் முட்டாளாக்கி எப்படி முன்னுக்கு வந்தவர் எண்பதை அலசி ஆராய்ந்து . இப்போ காங்கரஸ் தீ முக்க வின் காலடியில். அது வேறு விஷயம். சர்க்காரியா கமிஷன் நீதி மன்றம் குடுத்த சர்டிபிகேட் போது மானது எப்பேர்ப்பட்ட வில்லத்தனைத்தியும் அரங்கேற்ற்ற வல்லவர் என்பது ஆரம்பகாலத்தில் குடுமுரட்டி குண்டுவை உருட்டிவிட்டு புகழ் சேர்த்தவர். துக்ளக் சோ அவர்கள் அப்போதே தீர்க்க தரிசனத்துடன் எழுதினார்.