/ தினமலர் டிவி
/ அரசியல்
/ ராகுல் கூறிய பகீர் புகார்: தலைமை தளபதி நச் ரிப்ளை | Upendra Dwivedi | Rahul Gandhi
ராகுல் கூறிய பகீர் புகார்: தலைமை தளபதி நச் ரிப்ளை | Upendra Dwivedi | Rahul Gandhi
ஆபரேஷன் சிந்தூர் மீதான விவாதம் கடந்த 29ம் தேதி லோக்சபாவில் நடந்தது. அப்போது, ராணுவத்தின் கைகள் கட்டப்பட்டதாக ராகுல் குற்றம்சாட்டினார். அதனால்தான் இந்தியாவின் 5 விமானங்களை பாகிஸ்தான் சுட்டு வீழ்த்தியது என்றார். அந்த குற்றச்சாட்டு தவறு என்பதை இந்திய ராணுவ தலைமை தளபதி உபேந்திர திவேதி புள்ளி விவரத்துடன் தெளிவாக விளக்கி சொன்னார்.
ஆக 10, 2025