உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / குடிநீர் தொட்டியில் மனித கழிவு கலந்த சம்பவத்தின் பின்னணி vengaivayal | tn govt

குடிநீர் தொட்டியில் மனித கழிவு கலந்த சம்பவத்தின் பின்னணி vengaivayal | tn govt

புதுக்கோட்டை வேங்கைவயல் கிராமத்தில், தனிப்பட்ட விரோதத்தின் காரணமாகவே, பட்டியல் சமூக மக்களுக்கான மேல்நிலை குடிநீர் தொட்டியில் மனித கழிவு கலக்கப்பட்டதாக தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது. சம்பவம் நடப்பதற்கு 2 மாதங்களுக்கு முன்பு, அதாவது 2022 அக்டோபர் 2ம் கிராம சபைக்கூட்டம் நடந்தது. வேங்கைவயல் மேல்நிலை குடிநீர் தொட்டியை பராமரிப்பது தொடர்பாக, ஜீவானந்தம் என்பவர் கேள்வி எழுப்பி உள்ளார்.

ஜன 25, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை