வாசகர்கள் கருத்துகள் ( 2 )
தேர்தலில் பூத் வேலைக்கு முதற்கொண்டு அரசு ஊழியர், ஆசிரியர்களைத்தான் நம்பியாக வேண்டும் அவர்களை இப்போது பகைத்துக்கொள்ள வேண்டாம் அன்று 'கோலும் முறியாமல், பாம்பும் சாகாமல்' சந்தாவுடன் கூடிய ஓய்வுஊதியம் என்று 'புது வடிவ' திட்டத்தை கொண்டுவந்து கண்துடைக்கப் பார்க்கிறார்
இருட்டுக்கடை அல்வா வைத்து இருந்தததால் வாய் திறக்க முடியவில்லை.