உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / நான்கரை ஆண்டுகளாக முதல்வர் வாய் திறக்காதது ஏன்? | TNBJP | Vinoj P Selvam | CM Stalin

நான்கரை ஆண்டுகளாக முதல்வர் வாய் திறக்காதது ஏன்? | TNBJP | Vinoj P Selvam | CM Stalin

தோல்வி பயத்தில் முதல்வர் ஸ்டாலின் ஓய்வூதிய திட்டம் குறித்த அறிவிப்பை அவசரமாக வெளியிட்டு உள்ளார் என பாஜ மாநில செயலர் வினோஜ் பி செல்வம் கூறி உள்ளார்.

ஜன 03, 2026

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

D.Ambujavalli
ஜன 04, 2026 06:40

தேர்தலில் பூத் வேலைக்கு முதற்கொண்டு அரசு ஊழியர், ஆசிரியர்களைத்தான் நம்பியாக வேண்டும் அவர்களை இப்போது பகைத்துக்கொள்ள வேண்டாம் அன்று 'கோலும் முறியாமல், பாம்பும் சாகாமல்' சந்தாவுடன் கூடிய ஓய்வுஊதியம் என்று 'புது வடிவ' திட்டத்தை கொண்டுவந்து கண்துடைக்கப் பார்க்கிறார்


Mani . V
ஜன 04, 2026 05:27

இருட்டுக்கடை அல்வா வைத்து இருந்தததால் வாய் திறக்க முடியவில்லை.


தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ