உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / சிறப்பு திருத்தத்தில் ஆதாரை ஆவணமாக பரிசீலிக்க சுப்ரீம் கோர்ட் உத்தரவு! Bihar | Voter Roll

சிறப்பு திருத்தத்தில் ஆதாரை ஆவணமாக பரிசீலிக்க சுப்ரீம் கோர்ட் உத்தரவு! Bihar | Voter Roll

பீகாரில் இந்த ஆண்டு இறுதியில் சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது. இதனால் மாநிலம் முழுவதும் வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தத்தை (Special Intensive Revision (SIR)) மேற்கொள்ள தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது. மாநிலம் முழுவதும் சுமார் 78 ஆயிரம் வாக்குச் சாவடிகள் உள்ளன. மொத்தம் 7.9 கோடி வாக்காளர்கள் இருக்கின்றனர். அவர்கள் அனைவரின் ஆவணங்களை சரி பார்க்க வேண்டும்.

ஜூலை 10, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !