உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / லோக்சபாவில் ராகுல் உருக்கம் தேசிய பேரிடராக அறிவிக்கணும் | wayanad Landslide| National Diaster

லோக்சபாவில் ராகுல் உருக்கம் தேசிய பேரிடராக அறிவிக்கணும் | wayanad Landslide| National Diaster

வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவால் முண்டக்கை, சூரல்மலை உள்ளிட்ட பகுதிகள் சின்னாபின்னமாகின. 400க்கும் மேற்பட்டோர் மரணம் அடைந்துள்ளனர். இன்னும் 150 பேரை காணவில்லை. மீட்புப் பணி 9வது நாளாக இன்றும் தொடர்கிறது. வயநாடு நிலச்சரிவு ப ற்றி லோக்சபாவில் எதிர்கட்சி தலைவர் ராகுல் பேசினார்.

ஆக 07, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ