உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / வயநாடு விசிட்டுக்கு பின் மனம் கலங்கிய பிரதமர் மோடி Wayanad Landslide| Modi visit to Wayanad

வயநாடு விசிட்டுக்கு பின் மனம் கலங்கிய பிரதமர் மோடி Wayanad Landslide| Modi visit to Wayanad

கேரளாவின் வயநாட்டில் கடந்த மாத இறுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் 400க்கும் மேற்பட்டோர் பலியாகினர். 2 கிராமங்கள் இருந்த இடம் தெரியாமல் போய்விட்டது. வீடுகள், உடைமைகள் மட்டுமின்றி பலர் தங்கள் உறவுகளையும் தொலைத்து தவிக்கின்றனர். இந்த சூழலில் இன்று வயாநாட்டிற்கு சென்ற பிரதமர் மோடி ஹெலிகாப்டர் மூலம் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டார்.

ஆக 10, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி