உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / 1.3 லட்சம் பெண்களுக்கு உரிமைத்தொகை கட் ஆனது ஏன்? | women-removed-from-tamil-nadus-monthly-aid-scheme

1.3 லட்சம் பெண்களுக்கு உரிமைத்தொகை கட் ஆனது ஏன்? | women-removed-from-tamil-nadus-monthly-aid-scheme

கடந்த ஆண்டு செப்டம்பரில் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் தொடங்கினார். தகுதியுள்ள குடும்ப தலைவிக்கு மாதம் ஆயிரம் ரூபாய் நிதி அளிப்பது இத்திட்டத்தின் நோக்கம். இதற்கான தகுதிகள் வரையறுக்கப்பட்டு, அதில் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு மாதம் தலா ஆயிரம் ரூபாய் வழங்கப்படுகிறது.

டிச 09, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை