அமைச்சர் வன்னி அரசு சகோதரி மீது வழக்கு! போலீஸ் வலை!
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே ஒத்தையால் கிராமத்தில் உள்ள சின்னத்தம்பி பைரோடெக்ஸ் பட்டாசு ஆலையில் நேற்று வெடி விபத்து ஏற்பட்டது. இதில் மீனம்பட்டியைச் சேர்ந்த மாடசாமி என்பவர் இறந்தார்.
செப் 06, 2026