/ தினமலர் டிவி
/ சம்பவம்
/ அம்மனுக்கு வந்த காணிக்கைகள் அள்ளி சுருட்டிய அதிகாரி, மனைவி | Andhra | Crime | theft | cctv
அம்மனுக்கு வந்த காணிக்கைகள் அள்ளி சுருட்டிய அதிகாரி, மனைவி | Andhra | Crime | theft | cctv
ஆந்திர மாநிலம் ஸ்ரீசத்யசாய் மாவட்டம் கதிரி கிராமப்புற மண்டலத்தில் யாரதொட்டி கங்கை அம்மன் கோயில் உள்ளது. இந்த கோயிலில் செயல் அதிகாரியாக பணிபுரிந்து வந்தவர் முரளி கிருஷ்ணா. கோயில் சொத்துக்களை பாதுகாத்து பராமரிப்பது, பூஜைகளுக்கான ஏற்பாடுகளை செய்வது, பக்தர்களுக்கு வசதிகளை செய்து தர வேண்டியது செயல் அலுவலரின் பொறுப்பு. ஆனால்...,
டிச 08, 2025