உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / சம்பவம் / கொள்ளையன் பின்னால் சென்ற போலீசுக்கு அதிர்ச்சி | Chennai | Police | Encounter

கொள்ளையன் பின்னால் சென்ற போலீசுக்கு அதிர்ச்சி | Chennai | Police | Encounter

சென்னையில் செவ்வாயன்று ஒரே நேரத்தில் 8க்கும் மேற்பட்ட இடங்களில் தொடர்ச்சியாக நகை பறிப்பு சம்பவங்கள் நடந்துள்ளது. திருவான்மியூர், பெசன்ட் நகர், கிண்டி, சைதாப்பேட்டை, வேளச்சேரி, பள்ளிக்கரணை உள்ளிட்ட பகுதிகளில் அடுத்தடுத்து இந்த சம்பவங்கள் நடந்துள்ளது. குறிப்பாக காலை 6 முதல் 7 மணி வரை 1 மணி நேரத்தில் எல்லா திருட்டுகளும் நடந்தது போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்தது. அந்த நேரத்தில் பதிவான சிசிடிவி காட்சிகளை வைத்து தேடுதல் வேட்டை தொடங்கியது. இது குறித்து அனைத்து போலீஸ் ஸ்டேஷன்களும் உஷார்படுத்தப்பட்டு போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.

மார் 26, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை