உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / சம்பவம் / பாம்பு, பூச்சியெல்லாம் வீட்டுக்குள்ளே வருது | Chennai rain | flood | rain waterlogged

பாம்பு, பூச்சியெல்லாம் வீட்டுக்குள்ளே வருது | Chennai rain | flood | rain waterlogged

2 தினங்களாக பெய்த கன மழை காரணமாக திருவள்ளுவர் மாவட்டம், அத்திப்பட்டு புதுநகரில் தண்ணீர் வெளியேறாமல் தேங்கி நிற்கிறது. இதனால், பூச்சிகள், பாம்பு உள்ளிட்டவை வீட்டுக்குள் வந்துவிடுவதாக கூறும் மக்கள், தேங்கிய நீரை வெளியேற்ற கோரிக்கை வைத்தனர்.

அக் 16, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை