வாசகர்கள் கருத்துகள் ( 1 )
nothing can be done
தரமற்ற பணியால் 100மீட்டர் தூரத்துக்கு கரை உள்வாங்கி சேதம் | Cholavaram lake | Chennai |Chennai Lake
சென்னைக்கு குடிநீர் வழங்குவதில் சோழவரம் ஏரி முக்கிய பங்கு வகிக்கிறது. அண்மையில் இங்கு 40 கோடி மதிப்பீட்டில் கரை சீரமைப்பு பணிகள் நடந்து முடிந்தன.ஆனால் கரைகளில் விரிசல் விழுந்த நிலையில் 100மீட்டர் தூரத்திற்கு கரை உள் வாங்கியுள்ளது. 1 கி.மீ தூரத்துக்கு கரையின் மீது தார்பாய் போட்டு மூடி வைக்கப்பட்டுள்ளது.
nothing can be done