உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / சம்பவம் / சுடுகாடு பட்டா திடீரென மாறியது எப்படி? தவிக்கும் மக்கள் | Dharmapuri Burial Ground Encroachment

சுடுகாடு பட்டா திடீரென மாறியது எப்படி? தவிக்கும் மக்கள் | Dharmapuri Burial Ground Encroachment

தருமபுரி, பாப்பிரெட்டிப்பட்டி, வெங்கசமுத்திரம் கிராமத்தில் குறிப்பிட்ட சமூகத்தினர் பயன்பாட்டில் சுடுகாடு நிலம் உள்ளது. பல தலைமுறைகளாக கிராம மக்கள் பயன்படுத்தி வந்த இந்த நிலத்தை சிலர் ஆக்கிரமித்து உள்ளதாக தெரிகிறது.

ஜூன் 18, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ