/ தினமலர் டிவி
/ சம்பவம்
/ லாட்ஜ் ஓனர் சம்பவம்: சிறுவன் உட்பட 5 பேர் கைது | Dindigul | Kodaikkanal | Crime
லாட்ஜ் ஓனர் சம்பவம்: சிறுவன் உட்பட 5 பேர் கைது | Dindigul | Kodaikkanal | Crime
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் உள்ள வில்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட பெரும்பள்ளம் குருசடி மெத்து அருகே ஒருவர் எரித்து கொலை செய்யப்பட்டிருப்பதாக மதுரை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. மதுரை போலீசார், கொடைக்கானல் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்துக்கு கொடைக்கானல் போலீசார் விரைந்து சென்றனர். அப்போது, ஒரு தனியார் லாட்ஜ் வளாகத்தில் கேம்ப் பயர் போடப்பட்ட இடத்தில் சில மனித எலும்புகள் கண்டெடுக்கப்பட்டது.
மார் 28, 2025