/ தினமலர் டிவி
/ சம்பவம்
/ : ஸ்ரீவைகுண்டம் வங்கியில் தீ விபத்து ஏற்பட்டது எப்படி? | Fire accident | Bank Manager Dead | Sri Vai
: ஸ்ரீவைகுண்டம் வங்கியில் தீ விபத்து ஏற்பட்டது எப்படி? | Fire accident | Bank Manager Dead | Sri Vai
தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீ வைகுண்டத்தில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி செயல்பட்டு வருகிறது. இங்கு புதுக்குடியைச் சேர்ந்த ஸ்ரீதரன் வயது 52. என்பவர் செயலாளராக பதவிவகித்து வந்தார். அவருக்கு மனைவியும் 2 மகள்களும் உள்ளனர். வங்கியுடன் சேர்ந்து இ சேவை மையமும் செயல்பட்டு வருகிறது. இன்று மதியம் இ சேவை மையத்தில் உள்ள பெண்ணும் ஸ்ரீதரனின் உதவியாளராக பணிபுரியும் பெண்ணும் சாப்பிட வெளியில் சென்றனர். ஸ்ரீதரன் மட்டும் தனியாக வங்கியில் இருந்தார்.
ஆக 13, 2024