வாசகர்கள் கருத்துகள் ( 2 )
அட மக்குகளா? விமான ஊழியர்களை பாராட்டுங்கள். கோளாறுடன் விமானம் சென்று, அகமதாபாத் சம்பவம் மாதிரி ஏதேனும் நிகழ்ந்திருந்தால்?
இந்த மாதிரி பொழுது போனா பொழுது விடிஞ்சா அந்த விமானத்தில் கோளாறு, இந்த விமானத்தில் விபத்து செய்திதான் வருது. மக்கள் ஒட்டுமொத்தமா விமான பயணத்தை ஓரம்கட்டிவிட்டு அந்த கால வழக்கப்படி மாட்டு வண்டியில் சவாரி செய்ய ஆரம்பித்து விடுவார்கள்.