/ தினமலர் டிவி
/ சம்பவம்
/ நிலம் வாங்க போன பெண்ணுக்கு காரில் விபரீதம் நடந்தது எப்படி? முழு விவரம் | Karaikudi Woman | Money Di
நிலம் வாங்க போன பெண்ணுக்கு காரில் விபரீதம் நடந்தது எப்படி? முழு விவரம் | Karaikudi Woman | Money Di
காரைக்குடி மருது பாண்டியர் நகரை சேர்ந்தவர் பாண்டி மனைவி மகேஸ்வரி, வயது 38. இவர் வியாழனன்று மதியம் ஆவுடைபொய்கை அருகே காரில் இறந்த நிலையில் கிடந்தார். ஸ்பாட்டுக்கு சென்ற போலீசார் மகேஸ்வரி உடலை மீட்டு ஆஸ்பிடலுக்கு அனுப்பி வைத்தனர். #Karaikudi #WomanInCar #MoneyDispute #SasikumarArrest #SivagangaPolice
நவ 07, 2025