உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / சம்பவம் / வடமாநில இளைஞர்களுக்கு போலீசால் பகீர்-வைரல் வீடியோ | North indian issue in TN | viral police video

வடமாநில இளைஞர்களுக்கு போலீசால் பகீர்-வைரல் வீடியோ | North indian issue in TN | viral police video

ஈரோடு காஞ்சிக்கோயில் போலீஸ் ஸ்டேஷனில் கான்ஸ்டபிளாக இருந்தவர் மோகன் குமார். நேற்று இரவு வழக்கம் போல் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தார். அப்போது பாஸ்ட்புட் கடை ஒன்று பரபரப்பாக இயங்கிக்கொண்டு இருந்தது. அந்த கடை உள்ளூர் நபருக்கு சொந்தமானது. வடமாநில இளைஞர்கள் தான் கடையை கவனித்து வருகின்றனர்.

பிப் 09, 2026

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Raj
பிப் 09, 2026 14:52

ஒரு சிறு தொழில் செய்யக்கூட தகுதி இல்லாத மாநிலமாக தமிழகத்தை மாற்றி விட்டார்கள் இந்த திராவிட ஆட்சி. காவல்துறைக்கு யார் இந்த அதிகாரத்தை கொடுத்தார்கள். வெட்கி தலைகுனிய வேண்டும். ஒழித்து கட்டவேண்டிய ஆட்சி. அடுத்து வரும் ஆட்சி காவலர்களை கட்டுப்படுத்தா விட்டால் தமிழகம் வாழ தகுதி இல்லாத மாநிலம் ஆகி விடும். இது மாதிரியான காவலர்களை 6 மாதம் சஸ்பெண்ட் செய்ய வேண்டும். கேவலம்.


Balakumar V
பிப் 09, 2026 14:32

கொலை மிரட்டல் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். சொந்த மாவட்டத்தில் யாருக்கும் பணி தரக் கூடாது. கேமராவை பார்த்தவுடன் திமிர் அடங்கிவிட்டது.


தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை