வாசகர்கள் கருத்துகள் ( 2 )
ஒரு சிறு தொழில் செய்யக்கூட தகுதி இல்லாத மாநிலமாக தமிழகத்தை மாற்றி விட்டார்கள் இந்த திராவிட ஆட்சி. காவல்துறைக்கு யார் இந்த அதிகாரத்தை கொடுத்தார்கள். வெட்கி தலைகுனிய வேண்டும். ஒழித்து கட்டவேண்டிய ஆட்சி. அடுத்து வரும் ஆட்சி காவலர்களை கட்டுப்படுத்தா விட்டால் தமிழகம் வாழ தகுதி இல்லாத மாநிலம் ஆகி விடும். இது மாதிரியான காவலர்களை 6 மாதம் சஸ்பெண்ட் செய்ய வேண்டும். கேவலம்.
கொலை மிரட்டல் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். சொந்த மாவட்டத்தில் யாருக்கும் பணி தரக் கூடாது. கேமராவை பார்த்தவுடன் திமிர் அடங்கிவிட்டது.