உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / சம்பவம் / திருப்பூரில் இறங்கியது புதிய கும்பல்-பகீர் தகவல் Palladam case | tirupur crime case | tirupur police

திருப்பூரில் இறங்கியது புதிய கும்பல்-பகீர் தகவல் Palladam case | tirupur crime case | tirupur police

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே அப்பா, அம்மா, மகன் என 3 பேர் ஒரே இரவில் கொடூரமான முறையில் கொல்லப்பட்ட சம்பவம் மொத்த தமிழகத்தையும் உலுக்கியது. சேமலைகவுண்டம்பாளையம் தோட்டத்து வீட்டில் 76 வயதான விவசாயி தெய்வசிகாமணி, அவரது மனைவி அமலாத்தாள், இவர்களது மகனும் ஐடி ஊழியருமான செந்தில் குமார் அடித்தும் வெட்டியும் கொல்லப்பட்டனர். இந்த கொடூர கொலைகளை செய்த கும்பல் வீட்டில் இருந்த நகைகள், செந்தில்குமாரின் செல்போனை கொள்ளையடித்து விட்டு தப்பியது. முன்பகைக்காக இந்த கொலை நடக்கவில்லை என்று போலீசார் உறுதி செய்து விட்டனர்.

டிச 07, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ