/ தினமலர் டிவி
/ சம்பவம்
/ 12 பஞ்சாயத்துல நிவாரணம் தரல; மக்கள் குமுறல் | Cuddalore | Cuddalore People Protest
12 பஞ்சாயத்துல நிவாரணம் தரல; மக்கள் குமுறல் | Cuddalore | Cuddalore People Protest
கடலூர் அண்ணாகிராமம் பகுதி மக்கள் வெள்ள நிவாரணம் வழங்கக் கோரி சாலை மறியலில் ஈடுபட்டனர். ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது, பண்ருட்டி வட்டாட்சியர் மற்றும் போலீசார் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். எச்சரித்தும் கலைந்து போகாததால் மக்களை வலுக்கட்டாயமாக இழுத்து சென்று போலீசார் கைது செய்தனர்.
டிச 16, 2024