உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / சம்பவம் / 12 பஞ்சாயத்துல நிவாரணம் தரல; மக்கள் குமுறல் | Cuddalore | Cuddalore People Protest

12 பஞ்சாயத்துல நிவாரணம் தரல; மக்கள் குமுறல் | Cuddalore | Cuddalore People Protest

கடலூர் அண்ணாகிராமம் பகுதி மக்கள் வெள்ள நிவாரணம் வழங்கக் கோரி சாலை மறியலில் ஈடுபட்டனர். ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது, பண்ருட்டி வட்டாட்சியர் மற்றும் போலீசார் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். எச்சரித்தும் கலைந்து போகாததால் மக்களை வலுக்கட்டாயமாக இழுத்து சென்று போலீசார் கைது செய்தனர்.

டிச 16, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை