லஞ்சம் வாங்கி குவித்த அதிகாரி: கோடி கோடியாய் சிக்கியது பணம், நகை |
சிபிஐ, வருமான வரித்துறை, அமலாக்கத்துறை, லோகாயுக்தா, லஞ்ச ஒழிப்புத்துறை என போலீசார் தினம் தினம் ரெய்டு நடத்தி, லஞ்சப்பேர்வழிகளை பிடித்து சிறையில் அடைக்கிறார்கள். ஆனாலும் லஞ்சமும் ஊழலும் ஒழிந்த பாடில்லை. போலீஸ் ரெய்டுக்கு வரும்போது லஞ்ச பேர்வழிகள் படும்பாடு சில நேரங்களில் காமெடியாக இருக்கும்....
மே 30, 2025