உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / சம்பவம் / இரண்டாவது முறை ஓட்டு போட வந்து சிக்கிய பெண் | Salem Election Incident | Double Voting Attempt

இரண்டாவது முறை ஓட்டு போட வந்து சிக்கிய பெண் | Salem Election Incident | Double Voting Attempt

சேலம், ஆத்தூர் சட்டசபை தொகுதிக்குட்பட்ட பழைய பேட்டை நகராட்சி பள்ளியில் ஓட்டுபதிவு நடந்தது. அப்போது துர்கா என்கிற 20 வயது பெண் காலையில் ஓட்டு போட்டுள்ளார். மீண்டும் 11.45க்கு வந்த அவர், இரண்டாவது முறையாக ஓட்டுபோட முயற்சி செய்துள்ளார்.

ஏப் 24, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை