உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / சம்பவம் / பைக் மறித்து சீவிய 6 பேர்: புதுக்கோட்டை அருகே பகீர் சம்பவம் | Thirumayam Case | Rowdyism

பைக் மறித்து சீவிய 6 பேர்: புதுக்கோட்டை அருகே பகீர் சம்பவம் | Thirumayam Case | Rowdyism

திருமயம் அடுத்த கோனப்பட்டு விலக்கு ரோடு அருகே சென்றபோது, ரவுடி சதீஷ்குமார் கும்பல் அவர்களை வழி மறித்தது. போதையில் இருந்த சதீஷ்குமார் லோகநாதன் மற்றும் அவரது நண்பர்களிடம் தகராறு செய்துள்ளார்.

ஏப் 17, 2026

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

m.arunachalam
ஏப் 17, 2026 13:33

ரவுடி என்ற அடையாளம் உள்ள ஒரு நபர் எப்படி வெளியே நடமாடுகிறார் ?


பச்சையப்பன் கோபால் பூரம்.எளிக்கி இன்றும் அண்டா கிடைக்கல.
ஏப் 17, 2026 11:40

கெரகத்த எவனோ எங்கியோ வெட்டிகிட்டா குத்திக்கிட்டா அதுக்கும் எங்க தள்ளபதிதான் காரணம்னு கூவிகிட்டு ஓடீ வருவாங்க.ஊருக்குள்ள இதே வேலையாத்தான் திரியறானுக.


தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை