வாசகர்கள் கருத்துகள் ( 2 )
ரவுடி என்ற அடையாளம் உள்ள ஒரு நபர் எப்படி வெளியே நடமாடுகிறார் ?
கெரகத்த எவனோ எங்கியோ வெட்டிகிட்டா குத்திக்கிட்டா அதுக்கும் எங்க தள்ளபதிதான் காரணம்னு கூவிகிட்டு ஓடீ வருவாங்க.ஊருக்குள்ள இதே வேலையாத்தான் திரியறானுக.
பைக் மறித்து சீவிய 6 பேர்: புதுக்கோட்டை அருகே பகீர் சம்பவம் | Thirumayam Case | Rowdyism
திருமயம் அடுத்த கோனப்பட்டு விலக்கு ரோடு அருகே சென்றபோது, ரவுடி சதீஷ்குமார் கும்பல் அவர்களை வழி மறித்தது. போதையில் இருந்த சதீஷ்குமார் லோகநாதன் மற்றும் அவரது நண்பர்களிடம் தகராறு செய்துள்ளார்.
ரவுடி என்ற அடையாளம் உள்ள ஒரு நபர் எப்படி வெளியே நடமாடுகிறார் ?
கெரகத்த எவனோ எங்கியோ வெட்டிகிட்டா குத்திக்கிட்டா அதுக்கும் எங்க தள்ளபதிதான் காரணம்னு கூவிகிட்டு ஓடீ வருவாங்க.ஊருக்குள்ள இதே வேலையாத்தான் திரியறானுக.