உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / சம்பவம் / தன்னை தானே தாக்கி கொண்ட கைதியும் அட்மிட் | Virudhunagar | Sivakasi | Sivakasi Police | Investigation

தன்னை தானே தாக்கி கொண்ட கைதியும் அட்மிட் | Virudhunagar | Sivakasi | Sivakasi Police | Investigation

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள வடபட்டியைச் சேர்ந்தவர் மரியராஜ். இவர் மீது பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளது. கோர்ட்டில் ஆஜராகாமல் இருந்த மரியராஜை பிடிக்க பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டது.

நவ 07, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை