வாசகர்கள் கருத்துகள் ( 1 )
நீங்க இருக்கற வரைக்கும் பிஜேபி உருப்படவே உருப்படாது. அண்ணாமலை சொல்லவே இல்லை மோடியின் ஆசியுடன் தான் அவர் புது கட்சியை ஆரம்பித்தார் என்று. மீண்டும் நோட்டா கட்சியாக மாற என் வாழ்த்துக்கள். என்ன பண்ணீங்க 25 கோடி தேர்தல் நிதியை? உங்களை விட ஒரு சுயநலவாதியை பார்க்க முடியுமா? பிஜேபியினால்தான் அதிமுக தோற்றது என்று சொன்னபோது எங்கே போனது உங்க கட்சியின் தன்மானம்? உங்கள் கட்சி கோடியை பிரச்சாரத்துக்கு கொண்டு வர கூடாது என்று அதிமுக சொன்னபோது எங்கே போனது உங்க தன்மானம். கொடுத்த இடத்தையும் கேட்ட எண்ணிக்கையும் வாங்கி கிட்டு வாயை முடிக்கிட்டு இருக்கணும் னு அதிமுக ஜெயக்குமார் சொன்னபோது எங்கே போனது உங்க கட்சி மானம், மரியாதை?