வாசகர்கள் கருத்துகள் ( 3 )
தமிழக அரசு இதற்கு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது.....???? அல்லது எடுக்க இருக்கிறது.....????
வடக்கேருந்து பத்து நிமிஷத்துக்கு ஒரு ரயில் வருது. அதில் எது வருதோ இல்லியோ கஞ்சா சப்ளை நல்லா வருது. இதுதாண்டா வளர்ச்சி.
போலீஸ் என்ன செய்து கொண்டிருக்கிறது? தூங்கிக் கொண்டிருக்கிறதா? இல்லை மாமுல் வாங்கிக்கொண்டு பேசாமல் இருக்கிறதா? ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை.? கஞ்சா விற்பனை செய்பவர்கள், கஞ்சா பதுக்கி வைப்பவர்கள் என எல்லோரையும் விரைவு நீதிமன்றத்தில் தூக்கு தண்டனை விதிக்க வேண்டும் அல்லது போலீஸ் இவர்களை உடனடியாக என்கவுண்டரில் போட்டு தள்ள வேண்டும். வேறு தண்டனை இல்லை என்று சட்டம் இயற்ற வேண்டும்.