உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / செய்திச்சுருக்கம் / தினமலர் எக்ஸ்பிரஸ் | 14 July 2025 | 9 PM | Dinamalar Express | Dinamalar

தினமலர் எக்ஸ்பிரஸ் | 14 July 2025 | 9 PM | Dinamalar Express | Dinamalar

திருவாரூர் அருகே காரியாங்குடி கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியின் சமையல் அறையில் இருந்த பொருட்கள் உடைத்து நொறுக்கப்பட்டன. அங்கிருந்த குடிநீர் தொட்டியில் மலம் கொட்டப்பட்டு இருந்தது. இதுபற்றி திருவாரூர் தாலுகா போலீசார் வழக்கு பதிந்து, அதே பகுதியை சேர்ந்த 3 பேரை பிடித்து விசாரிக்கின்றனர். குடிநீர் தொட்டியில் மலம் கலந்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட கலெக்டர் மோகனசந்திரன் கூறினார்.

ஜூலை 14, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை