மாவட்ட செய்திகள் | 26-08 -2024 | District News | Dinamalar
புதுச்சேரி வேலையில்லா பட்டதாரிகள் சங்கம் சார்பில் அரசு வேலை கேட்டு அமைதி ஊர்வலம் நடந்தது. சுதேசி பகுதியில் இருந்து புறப்பட்ட ஊர்வலம் நகரின் முக்கிய வீதிகள் வழியாக சட்டசபையை நோக்கி சென்றது. ஆம்பூர் சாலை அருகே போலீசா ஊர்வலத்தை தடுத்து நிறுத்தினர். பட்டதாரிகள் அரசு வேலை கேட்டும் கோவிட் காலத்தை முன்னிட்டு மூன்றாண்டு வயது தளர்வு கேட்டும் கோஷம் எழுப்பினர்.
ஆக 26, 2024