உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / செய்திச்சுருக்கம் / மாவட்ட செய்திகள் மாலை 4 மணி | 02-12-2024 | District News | Dinamalar

மாவட்ட செய்திகள் மாலை 4 மணி | 02-12-2024 | District News | Dinamalar

மதுரை மாவட்டம் மேலூர் அருகே நாயக்கர்பட்டி, அரிட்டாபட்டி பகுதியில் 5,000 ஏக்கர் பரப்பளவில் டங்ஸ்டன் கனிம சுரங்கம் அமைக்க விடுத்த ஏலத்தை மத்திய அரசு ரத்து செய்யக்கோரி 48 கிராம மக்கள் பலகட்ட போராட்டம் நடத்தி எதிர்ப்பு தெரிவித்தனர். மேலுார் ஒரு போக முல்லைப் பெரியாறு பாசன விவசாயிகள் கடந்த 29ம் தேதி கடையடைப்பு போராட்டம் நடத்தினர். அவர்களிடம் பேசிய வணிக வரி அமைச்சர் மூர்த்தி, மேலுாரில் டங்ஸ்டன் சுரங்கம் அமையாது. இதற்கான சிறப்பு தீர்மானம் சட்டசபையில் நிறைவேற்றப்படும் என உறுதியளித்தார்.

டிச 02, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை