வாசகர்கள் கருத்துகள் ( 18 )
My appeal to CJI. By invoking your special powers, pass a decree to eliminate Pension to all the retired politicians who were MPs, MLAs, local body members etc. Also put an end to the so called CONSTITUENCY DEVELOPMENT FUND sanctioned to Parliamentarian, legislators, councillors, panchayat members. There is no audit of amount spent. No financial audit, no performance audit. For a work of say Rs 10 lakhs, these fraudsters show expenditure of 25 lakhs. Outright daylight robbery. Will SC standup to curb this fraud ?
Yappa enna oru arivu...
80 கோடி ரேசன் கார்டுகளையும் கேன்சல்பண்ணுங்க. எல்லிருக்கும் வேலை குடுத்து, உழைச்சு சாப்புடச் சொல்லுங்க. நோ இலவசம்.
மக்களின் வரி பணத்தில் தனி சொகுசு விமானங்கள் வாங்கி வெளி நாடுகளுக்கு ஒவ்வொரு மாதமும் பல மாநாடுகளில் பங்கேற்பு என்ற பெயரில் நரேந்திரமோடி பயணம் செய்வது என்ன கலாச்சாரம்?
பாலாஜி உங்கள் சிந்தனை தவறு. பிரதமருடைய பயணங்கள் நாட்டிற்கு நலன் சேர்ப்பவை. சேர்த்தவை. உல்லாச பயணம் அல்ல. பிரதமரின் தன்னலமற்ற தன்மையை செயல்களை பாராட்டுங்கள். இவர் போன்ற தீர்க்கமான தொலைநோக்கு கொண்ட பிரதமர் தான் இனி நாட்டிற்கு தேவை. பரம்பரை வாரிசுகள் தேவையில்லை.
சமசீர் கல்வியில் படித்ததால் ஆங்கிலமும் அரைகுறை, தமிழும் அரைகுறை, .
correct
உங்க திராவிட மாடல் தலிவர் மாதிரி உல்லாசபயணம் செய்யவில்லை பிரதமர் பயணம் செய்தால்தான் பாரதத்தில் தொழில்வளர்ச்சி அடைகிறது வேலைவாய்ப்பு பெருகுகிறது . ஆனால் நீங்க 200 ரூபாய் வாங்கி கொண்டிருந்தால் உலக நிலவரம் உங்களுக்கு எப்படி தெரியும்
ஐயா மாண்புமிகு நீதிபதிகள் கவனத்திற்கு, இலவசங்கள் பொருளாதாரத்தில் கடைநிலையில் உள்ளவர்களுக்கு மிகவும் பயன் உள்ளதாக தான் இருக்கிறது. இதை மறுக்க முடியாது. ஆனால் வரம்பு மீறிய, அறிவிப்புகள் தவிர்க்க படவேண்டியது அவசியம். ஐயா, மேலும் அரசு ஊழியர்கள் மற்றும் உயர்நிலை அதிகாரிகள் பெறும் இலவசங்களை அளவிட முடியாது. ஏனென்றால், தண்ணீர், மின்சாரம், காஸ், பயணப்படி, குடியிருப்பு, பாதுகாவலர்கள் என பலவகையிலும் அவர்களுக்கு அரசு வழங்குகிறது. இதையும் தவிர்க்க வேண்டும் எனவும் அறிவுறுத்துங்கள். இது மிக்க பயனுள்ளதாக இருக்கும் என்பது ஒவ்வொரு சாமானியனுடைய தாழ்மையான வேண்டுகோள்.
கடிவாளம் போட்டே ஆகவேண்டும் .. வரி கட்டுபவர்கள் என்ன முட்டாள்களா ? கூடிய விரைவில் அரசு அதிகாரிகளுக்கு சம்பளம் கொடுக்க முடியாமல் போகலாம் .. இலவசத்துக்கு மதிப்பே கிடையாது.
very good question. why the same was not asked during Bihar or MP or UP elections?
அப்படியே, நஷ்டத்தில் இயங்கும் மற்றும் காலத்திற்கு ஒவ்வாத தேவையற்ற பொதுத்துறை / அரசுத்துறை நிறுவனங்கள் நாட்டிற்கு தேவையா ?? அரசு ஊழியருக்கு பஞ்சபடி தேவையா ?? இதையும் மாண்புமிகு நீதிமன்றம் கேட்கலாமே ??
திராவிட மாடல் அரசுதான் இதை இந்தியாவிற்கு கொண்டுவந்து மக்களை முன்னேறுகிறது...... இதனால் 160 கோடி மக்கள் வறுமை கோட்டுக்கு மேலே தாவி வந்துவிட்டனர்
சரிப்படுத்த யாரும் வரமாட்டீங்க. அப்புறம் எல்லாரும் நல்லவங்க.