sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

ஆன்மிக சிந்தனைகள்

/

பாரதியார்

/

பொறுமையை வளர்த்துக் கொள்க!

/

பொறுமையை வளர்த்துக் கொள்க!

பொறுமையை வளர்த்துக் கொள்க!

பொறுமையை வளர்த்துக் கொள்க!


ADDED : ஜன 23, 2012 09:01 AM

Google News

ADDED : ஜன 23, 2012 09:01 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* இறைவனை நம்பியவர்கள் கைவிடப்படுவதில்லை. அனைத்தும் இறைவனுடைய செயல் என்பதே உண்மை. தெய்வபக்தி உடையவர், பிறருக்கு உதவி செய்பவராக இருப்பர்.

* ஏழைகளுக்கு உதவி செய்வது மனிதனின் தலையாய கடமை.

* வேலை செய்யாமல் அரைநொடி கூட இருக்காதீர்கள், விரும்பினாலும், விரும்பாவிட்டாலும், இறைவனால் தரப்பட்ட தொழிலைச் செய்வது தான் மனிதனுக்கு விதிக்கப்பட்ட கடமை.

* பகையைக் களைந்தால் வெளியிலுள்ள பகை தானாகவே நீங்கிவிடும். உள்ளப்பகை நீங்க இறைவன் மீது பக்தி கொள்ள வேண்டும். அதற்கு உள்ளத்தை சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.

* உயிர்களிடம் அன்பு செலுத்துவதுடன், இயற்கை விதியை அனுசரித்து வாழுங்கள். அடக்கம், பொறுமை ஆகிய குணங்களை வளர்த்துக் கொண்டால் வாழும் வாழ்க்கை அர்த்தமானதாக இருக்கும்.

* நிழலின் அருமை வெயிலில் தான் தெரியும் என்பது போல அதர்மம் இருந்தால் தான் தர்மத்தை பிரித்துப் பார்க்க முடியும். தர்மம் இருக்கும் வரை அதர்மமும் இருந்தே தீரும்.

- பாரதியார்



Trending





      Dinamalar
      Follow us