ADDED : மார் 20, 2017 12:03 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* எந்த நிலையிலும் உண்மையைப் பேசுங்கள். அதில் இனிமை கலந்திருப்பது அவசியம்.
* பக்தியும், பணிவும் கொண்டவர்கள் கடவுளின் அன்புக்கு உரியவராவர்.
* வாரம் ஒரு முறை மிதமாக சாப்பிட்டு, வயிறுக்கு ஓய்வு கொடுங்கள்.
* குறைந்தபட்சம் தினமும் இரண்டு மணிநேரம் மவுனமாக இருக்கப் பழகுங்கள்.
* காலையில் எழும் போதும், இரவில் துாங்கச் செல்லும் போதும் கடவுளின் திருநாமத்தை ஜெபியுங்கள்.
- சிவானந்தர்