உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / அரசியலை விட்டு விலகியது ஏன்? மனம் திறந்தார் நடிகர் பாக்யராஜ்

அரசியலை விட்டு விலகியது ஏன்? மனம் திறந்தார் நடிகர் பாக்யராஜ்


கோவை காளப்பட்டி ரோட்டில் உள்ள சுகுணா அரங்கில், தி.மு.க., மாநில வர்த்தக அணி சார்பில், கலை இலக்கிய நாடக திருவிழா நேற்று நடந்தது.

விழாவில், சினிமா இயக்குநர் பாக்கியராஜ் பேசுகையில், சாதாரணமாக எம்.ஜி.ஆர்., படங்களில் பாட்டு இருக்கும், சண்டை இருக்கும். ஆனால், அதற்கும் மீறி கதை, வசனம், இசை, எடிட்டிங் என எல்லாம் அவருக்கு தெரியும். அவரது திறமைக்கு இணையாக, கருணாநிதியின் பேனாவை வைத்தாலே போதும். அரசியலில் இரண்டு கசப்பான அனுபவங்கள் ஏற்பட்டன. தொழிலை பாதித்தது; படம் ஓடவில்லை. அதனால் அரசியலில் ஈடுபடவில்லை, என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !