உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருவண்ணாமலையை நினைத்தாலே போதும்!

திருவண்ணாமலையை நினைத்தாலே போதும்!

திருவண்ணாமலையை வடமொழியில் " அருணாசலம்   என்று குறிப்பிடுவர். " அருணம் என்றால் சிவப்பு. " அசலம் என்றால் சிவந்த  மலை. பஞ்சபூத தலங்களில் அக்னி தலமான இதற்கு தனிச்சிறப்பு உண்டு.  மற்ற சிவத்தலங்களில் பிறக்க, இறக்க, தரிசிக்க முக்தி உண்டாகும். ஆனால் இதை மனதால் நினைத்தாலே அண்ணாமலையார் முக்தி அருள்வார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !