பாவம் தீர பரிகாரம் என்ன?
ADDED :2155 days ago
ராமநாமம் ஜபிப்பது பாவம் போக்கும். "ரா எனும் போது பாவம் வெளியேறி விடும். "ம எனும் போது உதடுகள் சேர்வதால் பாவம் தீண்டாது. தினமும் "ஸ்ரீராம ஜெயம் என 108 முறை சொல்வது அல்லது எழுதுவது நல்லது.