உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மரங்களை காப்போம்

மரங்களை காப்போம்

*  மரங்களை அசுத்தம் செய்யாதீர்கள். அதனால் இறைவன் கோபப்படுவான்.
*  சிறுநீர் கழிக்கும் போது பேசாதீர்கள்.
*  பரிசுத்த  எண்ணம் இருக்குமானால் சிறிய நன்மைகள், பெரிய நன்மைகளாக  மாறி விடும்.
*  பரிசுத்த எண்ணமில்லாத காரணத்தினால் எத்தனையோ பெரிய நன்மைகள்  அற்ப செயல்களாகி விடுகின்றன.
*  கடன் கொடுத்து ஒருவருக்கு உதவி செய்வது தர்மம் செய்வதற்கு சமம்.
*  உடனே எவர் கடனைத் திருப்பித் தருகிறாரோ அவர்தான்
மேலானவர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !