உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மதுரை மற்றும் திருமோகூர் பெருமாள் கோயிலில் உற்ஸவ விழா

மதுரை மற்றும் திருமோகூர் பெருமாள் கோயிலில் உற்ஸவ விழா

மதுரை: வைகுண்ட ஏகாதசி பகல் பத்து உற்ஸவத்தின் முதல் நாளான நேற்று (டிச., 27ல்) மதுரை கூடலழகர் கோயிலில் அலங்காரத்தில் வியூக சுந்தரராஜ பெருமாள் மற்றும் திருமோகூர் வழித்துணை பெருமாள் பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !