மதுரை கூடலழகர் கோயிலில் உற்ஸவ விழா
ADDED :2113 days ago
மதுரை: வைகுண்ட ஏகாதசி பகல்பத்து உற்ஸவத்தின் 3ம் நாளான நேற்று (டிசம்., 29ல்) மதுரை கூடலழகர் கோயிலில் ஆண்டாள் அலங்காரத்தில் வியூக சுந்தரராஜ பெருமாள் பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.