உள்ளூர் செய்திகள்

ஏகாதசி பூஜை

திருவாடானை:தொண்டி உந்திபூத்த பெருமாள் கோயிலில் மார்கழி மாத ஏகாதசியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது. பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவி சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்தனர்.ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். பிரசாதம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !