உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கோயில் சுவரில் வெள்ளை, காவி வண்ணம் பூசுவது ஏன்?

கோயில் சுவரில் வெள்ளை, காவி வண்ணம் பூசுவது ஏன்?

வெள்ளை அமைதியையும், காவி தெய்வ அருளையும் குறிக்கும். அமைதியின்  இருப்பிடமான கோயில்களில், அருளே வடிவான தெய்வங்கள் இருப்பதன்  அடையாளமாக  வெள்ளை, காவி வண்ணம் பூசுகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !