கோபுரக் கலசத்தில் தானியம் நிரப்புவது ஏன்?
ADDED :2117 days ago
வரகு என்னும் சிறு தானியத்தை கலசத்தில் நிரப்புவர். தங்கம், வெள்ளி, தாமிரத்தால் ஆன கலசத்தில் தானியம் சேரும் போது அது தெய்வீக சக்தியை ஈர்க்கும் ஆற்றல் அதிகரிக்கும். இடி, மின்னல் போன்ற அபாயத்தில் இருந்தும் காக்கும் சக்தி இதற்கு உண்டு.