உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கற்றாழைச் செடியை வாசலில் கட்டுவது ஏன்?

கற்றாழைச் செடியை வாசலில் கட்டுவது ஏன்?

திருஷ்டி போக்கும் பரிகாரம் இது. விஷப்பூச்சிகள் வீ்ட்டுக்குள் வர விடாமல் தடுக்கும். மருத்துவ குணம் கொண்ட கற்றாழை மீது பட்டு வரும் காற்று உடலில் பட்டால் வேப்பமரக் காற்று போல நன்மையளிக்கும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !