சிவன்கோவில் விபூதியை வீட்டுக்கு கொண்டு வரக் கூடாதா?
ADDED :2123 days ago
விபூதிக்கு ஐஸ்வர்யம் என்றும் பெயருண்டு. சுவாமியின் பிரசாதமான விபூதி செல்வ வளம் அளிக்க வல்லது. இதை வீட்டிற்கு எடுத்து வந்து குடும்பத்தினருக்கு கொடுத்து, மீதியைப் பூஜையறையில் வைத்தால் நன்மை பெருகும்.